News September 3, 2025

நம்மாழ்வார் விருது பெற அழைப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது இந்த விருதினை பெற விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடி செய்தல் வேண்டும். அக்ரிஸ்நெட் வலைதளத்தில், செப்15ம் தேதிக்குள் பதிவுக் கட்டணம் 100 ரூபாய் செலுத்தி,விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான தகவலுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்

Similar News

News September 7, 2025

செங்கல்பட்டு: உங்க போன்ல இந்த நம்பர்களை சேவ் பண்ணுங்க

image

செங்கல்பட்டு மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:

▶ தீயணைப்புத் துறை – 101

▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108

▶ போக்குவரத்து காவலர் -103

▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091

▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072

▶ சாலை விபத்து அவசர சேவை – 1073

▶ பேரிடர் கால உதவி – 1077

▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098

▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930

▶ மின்சாரத்துறை – 1912. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 7, 2025

செங்கல்பட்டு: இந்த APP உங்க போன்ல இருக்கா?

image

மக்களின் பாதுகாப்பிற்காக காவலன் SOS செயலி உள்ளது. இந்த APPஐ பத்திரவிறக்கம் செய்து அவசர காலத்தில் மொபைலை அதிர செய்தால் நம் லொகேஷன் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கும், APPல் EMERGENCY CONTACTல் பதிவு செய்த உறவினர்கள், நண்பர்களுக்கு சென்று விடும். அடுத்த சிலமணி நேரத்தில் போலீசார் லொகேஷனை டிராக் செய்து வந்து விடுவார்கள். <>இங்கு கிளிக்<<>> செய்து download செய்து கொள்ளுங்க. ஷேர் பண்ணுங்க. <<17637713>>தொடர்ச்சி<<>>.

News September 7, 2025

செங்கல்பட்டு: இந்த APP உங்க போன்ல இருக்கா?

image

மேலும் மொபைல் டேட்டாவை ஆன் செய்து இந்த காவலன் SOS செயலியில் உள்ள SOSஐ கிளிக் செய்தால், மொபைலின் கேமரா தானாக திறந்து உங்களின் இருப்பிடத்தை புகைப்படம்/ வீடியோ எடுத்து கண்ட்ரோல் ரூமிற்கு அனுப்பும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தை தொடர்பு கொள்ளலாம் (044-29540555). ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!