News September 3, 2025
JUST NOW: தி.மலை பேருந்தில் டிக்கெட்கள் திருட்டு

சென்னை மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தி.மலை நோக்கி வந்த அரசுப்பேருந்தில் நடத்துனரின் பை திருடப்பட்டுள்ளது. அதில் இருந்த ரூ.2.44 லட்சம் மதிப்புள்ள அரசுப்பேருந்து டிக்கெட்டுளும் காணாமல் போன நிலையில், இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேருந்து நிலையத்தின் மேலாளர், நடத்துனர் ஆகியோர் மாதவரம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
Similar News
News September 7, 2025
தி.மலை: உங்க போன்ல இந்த நம்பர்களை சேவ் பண்ணுங்க

தி.மலை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை – 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர் -103
▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072
▶ சாலை விபத்து அவசர சேவை – 1073
▶ பேரிடர் கால உதவி – 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 7, 2025
தி.மலை: இந்த APP உங்க போன்ல இருக்கா?

மக்களின் பாதுகாப்பிற்காக காவலன் SOS செயலி உள்ளது. இந்த APPஐ பத்திரவிறக்கம் செய்து அவசர காலத்தில் மொபைலை அதிர செய்தால் நம் லொகேஷன் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கும், APPல் EMERGENCY CONTACTல் பதிவு செய்த உறவினர்கள், நண்பர்களுக்கு சென்று விடும். அடுத்த சிலமணி நேரத்தில் போலீசார் லொகேஷனை டிராக் செய்து வந்து விடுவார்கள். <
News September 7, 2025
தி.மலை: இந்த APP உங்க போன்ல இருக்கா?

மேலும் மொபைல் டேட்டாவை ஆன் செய்து இந்த காவலன் SOS செயலியில் உள்ள SOSஐ கிளிக் செய்தால், மொபைலின் கேமரா தானாக திறந்து உங்களின் இருப்பிடத்தை புகைப்படம்/ வீடியோ எடுத்து கண்ட்ரோல் ரூமிற்கு அனுப்பும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தை தொடர்பு கொள்ளலாம் (04175-233431). ஷேர் பண்ணுங்க