News September 3, 2025

JUST IN: திண்டுக்கல் மாணவர்களுக்கு லேப்டாப்! – அமைச்சர்

image

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, காவேரி, அமராவதி ஆறுகள் இணையும் இடத்தில் இருந்து நத்தம்,வேடசந்தூர், ஆத்தூர் பகுதியில் குளங்களுக்கு நீர் கொண்டு வர சர்வே எடுத்து வருவதாகவும், விரைவில் மாணவர்களுக்கு 20 லட்சம் லேப்டாப் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.(SHARE)

Similar News

News September 5, 2025

திண்டுக்கல்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

image

திண்டுக்கல் மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய 10 வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)

News September 5, 2025

திண்டுக்கல்: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

image

▶️ திண்டுக்கல்லில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
▶️அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
▶️ ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘<>வெற்றி நிச்சயம்<<>>’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும்.

உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 5, 2025

திண்டுக்கல்: போலீஸில் காதல் ஜோடி தஞ்சம்!

image

திண்டுக்கல்: வேடபட்டியைச் சேர்ந்தவர் அர்ஜூன் (22). இவர் கோபால்பட்டி தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் கொல்ராம்பட்டி பகுதியைச் சேர்ந்த காவ்யா(22) ஆகியோரும் காதலித்து வந்தனர். பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேடப்பட்டி பகுதி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கேட்டு சாணார்பட்டி மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.

error: Content is protected !!