News September 3, 2025
BREAKING: வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை

திருவள்ளூர், காட்டுப்பள்ளி துறைமுகத்தில் சக தொழிலாளி உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு நேற்று வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இது தொடர்பாக தொழிலாளர்கள் 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 29 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News December 7, 2025
கொடிநாள் நிதி வசூல் மலரை வெளியிட்ட ஆட்சியர்!

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (டிச.07) திருவள்ளூர் ஆட்சியர் மு.பிரதாப் படைவீரர் கொடிநாள் நிதி வசூல் துவங்கி வைத்து, கொடிநாள் நிதி வசூல் மலரை ஆட்சியர் வெளியிட்டார். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு தேநீர் விருந்தளித்து நலத் திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்வில் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
News December 7, 2025
திருவள்ளூர்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News December 7, 2025
திருவள்ளூர்: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW


