News September 3, 2025
தென்காசி மக்களே இந்த நம்பர்கள் ரெம்ப முக்கியம்!

▶️மனித உரிமைகள் ஆணையம் – 22410377
▶️போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
▶️போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
▶️குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
▶️முதியோருக்கான அவசர உதவி -1253
▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
▶️ரத்த வங்கி – 1910
▶️கண் வங்கி -1919
▶️விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
Similar News
News September 5, 2025
கடையம் அருகே திருமண வீட்டில் கொலையா?

தென்காசி மாவட்டம், கடையம் அருகே மலையான் குளத்தில் திருமண வீட்டில் உணவு பரிமாறுபதில் ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன்(40) தள்ளப்பட்டு உயிரிழந்தார். உறவினர் வீட்டு விழாவில் ஏற்பட்ட மோதலில் நெஞ்சு பிடித்து மயங்கிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News September 5, 2025
புளியங்குடி பகுதியில் மின்தடை அறிவிப்பு

நாளை (செப்.6) சனிக்கிழமை புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படுகிறது.தி.நா.புதுக்குடி, திருவேட்டநல்லூர், வீரசிகாமணி,அரியலூர், சிங்கிலிபட்டி, சொக்கம்பட்டி, சிந்தாமணி, சுப்பிரமணியாபுரம், பாம்புக்கோவில், சந்தை நகரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
மேக்கரை கும்பாவூருட்டி அருவியில் குளிக்க தடை

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அடுத்துள்ள மேக்கரை பகுதி வழியாக அச்சன்கோவில் செல்லும் வனப்பகுதியில் அமைந்துள்ள கும்பாவூருட்டி அருவியில் ஓணம் பண்டிகை முன்னிட்டு நாளை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விரிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலிருந்தும் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.