News September 3, 2025
சிவகங்கை: ரூ.6 லட்சம் மானியம்.! உடனே APPLY

சிவகங்கை மாவட்டத்தில் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 30% மானியமாக ரூ.3 லட்சம் – ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். மீதமுள்ள தொகைக்கு கடனுதவியும் ஏற்பாடு செய்யப்படும். 20 முதல் 45 வயதுடைய வேளாண் சார்ந்து படித்தவர்கள் <
Similar News
News September 7, 2025
நாளை மறுநாள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் ஆன சிவகங்கை, மானாமதுரை, திருபுவனம், தேவகோட்டை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் வரும்
9.9.2025 (செய்வாய் கிழமை) உங்களுடன் ஸ்டாலின் முகாம் காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் எனவும், இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார்.
News September 7, 2025
சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (06.09.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ டயல் செய்யலாம், பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News September 6, 2025
ப.சிதம்பரம் அரசு சட்டக்கல்லூரி பணிகளை பார்வையிட்டார்

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் அவர்கள், காரைக்குடியில் புதிய அரசு சட்டக்கல்லூரிக்காக நடைபெறும் கட்டிட வேலைகளை நேரில் பார்வையிட்டு, திட்டத்தின் முன்னேற்றம், தரநிலைகள் மற்றும் நிறைவுக்காலம் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார். அவருடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி மற்றும் பொறியாளர்கள் இருந்தனர்.