News September 3, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச தலைமையில் (11.09.2025) அன்று ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், இதில் சிறுபான்மையின மக்களுக்கென தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளதாக கூறியுள்ளார்.
Similar News
News December 8, 2025
பெரம்பலூர்: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (08.12.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், சவுதி அரேபியா நாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இறப்பு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3.41 லட்சத்தினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி வழங்கினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
News December 8, 2025
பெரம்பலுர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

பெரம்பலுர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு பெரம்பலுர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News December 8, 2025
பெரம்பலுர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

பெரம்பலுர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு பெரம்பலுர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!


