News September 3, 2025
TNPSC குரூப் 4: ஜனாதிபதிக்கு தேர்வர்கள் கடிதம்

கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வு, முனைவர் பட்ட அளவிலான கேள்விகளை உள்ளடக்கி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சீலிடப்படாத கேள்வித்தாள்கள் இருந்ததாகவும் தேர்வர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், மறுதேர்வு நடத்த வேண்டும், குளறுபடிகளுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200 பேர் கையெழுத்திட்ட மனுவை ஜனாதிபதி, PM, கவர்னர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.
Similar News
News March 27, 2026
அதிமுகவில் 42 புது முகங்களுக்கு வாய்ப்பு

அதிமுக EX மினிஸ்டர்கள், 13 சிட்டிங் MLA-களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், 42 புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி-சுதாகர், ஆம்பூர்-வெங்கடேசன், பர்கூர்-கோவிந்தராஜன், செங்கம்-வேலு, வந்தவாசி-ராணி, வானூர்-முருகன், விழுப்புரம்-விஜயா, திருக்கோவிலூர்-பழனிசாமி, தாராபுரம்-சத்தியபாமா, உள்ளிட்ட புது முகங்கள் களமிறங்க உள்ளனர். <<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி (திங்கள்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. இதனை ஈடுசெய்ய ஏப்.18 வேலைநாளாகும். அதேபோல், பங்குனி உத்திர விழாவையொட்டி, ஏப்.1-ல் தென்காசி, நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். முழு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.
News March 27, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி (திங்கள்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. இதனை ஈடுசெய்ய ஏப்.18 வேலைநாளாகும். அதேபோல், பங்குனி உத்திர விழாவையொட்டி, ஏப்.1-ல் தென்காசி, நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். முழு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.


