News September 3, 2025
பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி

திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அவர்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வின் நோக்கம், பேரிடரின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துவது ஆகும்.
Similar News
News September 3, 2025
ஆவணி மாத பௌர்ணமி கிரிவல நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் செப்டம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 1:41 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 8, திங்கட்கிழமை இரவு 11:38 மணிக்கு முடிவடையும். அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் சமேத திருக்கோயில் நிர்வாகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. பக்தர்கள் இந்த புனிதமான நேரத்தில் கிரிவலம் வந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனின் அருளைப் பெறலாம்.
News September 3, 2025
தி.மலை: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

தி.மலை மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 3, 2025
தி.மலை: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

தி.மலை மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <