News September 3, 2025

தஞ்சாவூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (செப்டம்பர் 2) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News September 4, 2025

தஞ்சாவூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (செப்டம்பர் 3) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

News September 3, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் 48 புதிய மின்மாற்றிகள் மாற்றம்

image

நடப்பாண்ட்டில் 48 புதிய மின்மாற்றிகள் ஒரு கோடியை 68 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாடு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு இயக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 2024 – 2025ம் ஆண்டு இலக்கீட்டின் படி சாதாரண திட்டத்தில் 57 மின் இணைப்புகளும், தட்கல் திட்டத்தில் 254 மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 3, 2025

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சிக்கு 114 கிராமம் தேர்வு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2025 – 2026ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ57.782 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் 114 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் 50% மானியத்தில் விசைத்தெளிப்பான், உயிரி பூச்சி கொல்லி ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!