News September 3, 2025

சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் நேற்றும், இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட டூவீலர், கார் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து whatsapp மெசேஜ் வந்துள்ளது. இது போலியான சைபர் கிரம் மோசடி. காரைக்குடி தேவகோட்டை பகுதியில் பலர் ரூ1000, 5000 என இந்த மோசடியில் பணத்தை இழந்தது தெரியவந்துள்ளது. இந்த புதிய மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க துவங்கியுள்ளனர்.

Similar News

News September 7, 2025

நாளை மறுநாள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் ஆன சிவகங்கை, மானாமதுரை, திருபுவனம், தேவகோட்டை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் வரும்
9.9.2025 (செய்வாய் கிழமை) உங்களுடன் ஸ்டாலின் முகாம் காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் எனவும், இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார்.

News September 7, 2025

சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (06.09.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ டயல் செய்யலாம், பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News September 6, 2025

ப.சிதம்பரம் அரசு சட்டக்கல்லூரி பணிகளை பார்வையிட்டார்

image

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் அவர்கள், காரைக்குடியில் புதிய அரசு சட்டக்கல்லூரிக்காக நடைபெறும் கட்டிட வேலைகளை நேரில் பார்வையிட்டு, திட்டத்தின் முன்னேற்றம், தரநிலைகள் மற்றும் நிறைவுக்காலம் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார். அவருடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி மற்றும் பொறியாளர்கள் இருந்தனர்.

error: Content is protected !!