News September 3, 2025

சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் நேற்றும், இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட டூவீலர், கார் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து whatsapp மெசேஜ் வந்துள்ளது. இது போலியான சைபர் கிரம் மோசடி. காரைக்குடி தேவகோட்டை பகுதியில் பலர் ரூ1000, 5000 என இந்த மோசடியில் பணத்தை இழந்தது தெரியவந்துள்ளது. இந்த புதிய மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க துவங்கியுள்ளனர்.

Similar News

News March 8, 2026

சிவகங்கை: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.

இதனை SHARE பண்ணுங்க..

News March 8, 2026

சிவகங்கை: OPS ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தனர்..

image

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அதிமுக மாவட்ட கழகச் செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி ஆர் செந்தில்நாதன் முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பிரமுகர்கள், அதிமுக கட்சியில் இணைந்துள்ளனர் இந்த இணையும் நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக கிளைக் கழக அனைவரும் கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகத்துடன் இணைந்து பணியாற்ற உறுதியளித்துள்ளனர்.

News March 8, 2026

சிவகங்கை: தலைதூக்கிய அரிவாள் கலாச்சாரம்; மக்கள் அச்சம்.!

image

சில தினங்களுக்கு முன்பு மானாமதுரை அடுத்த இடைக்காட்டூரில் 9 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் வாலிபரை கண்மூடித்தனமாக பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். இச்சம்பவம் நடந்த மறுநாளே, மீண்டும் மானாமதுரையில் 3 பேர் கும்பல் இரவு நேரத்தில் டூவீலரில் வந்து வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அங்கு நின்ற 2 பேரை வெட்டினர். இது போன்ற சம்பவங்களால் அச்சமடைந்துள்ள மக்கள், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கின்றனர்.

error: Content is protected !!