News September 3, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 2) இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல்: தங்கராஜ் (94981 10895) ராசிபுரம்: கோவிந்தசாமி (94982 09252), ஞானசேகரன் (94981 69073) திருச்செங்கோடு: வெங்கடாசலம் (94981 69150), செல்வராசு (99944 97140), வேலூர்: சுகுமாரன் (87540 02021) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.
Similar News
News September 4, 2025
நாமக்கல்: EB துறையில் 1,794 வேலைவாய்ப்பு!

▶️நாமக்கல் மக்களே, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது ▶️இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது ▶️சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும் ▶️இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 4, 2025
நல்லாசிரியர் விருதுக்கு 9 பேர் தேர்வு!

நாமக்கல் மாவட்டத்தில் 9 பேர் இந்தாண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். அவர்களுக்கு சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் விருது வழங்குகின்றனர்.
News September 4, 2025
CM ஸ்டாலின் ஒப்பந்தம்; நாமக்கல் மக்களுக்கு ஜாக்பாட்!

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரிட்டானியா கார்மென்ட் பேக் கேஜிங்கின் துணை நிறுவனமான பிரிட்டானியா ஆர்.எஃப்.ஐ.டி. டெக்னாலஜிஸ் இந்தியா, முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி திருப்பூர் மற்றும் நாமக்கல்லில் அதிக திறன் கொண்ட உற்பத்திப் பிரிவை அமைக்க ₹520 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம், 550 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHAREit