News September 3, 2025
இரவு ரோந்து பணியில் போலீஸ் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 4, 2025
என்ன தகுதிகள் இருக்க வேண்டும் 2/2

▶️ பெற்றோரில் ஒருவர் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ஆண்டு வருமானம் 1,20,000 க்குள் இருக்க வேண்டும்.
▶️இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்,
▶️ஒரே குழந்தை என்றால் அந்த குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்
*இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*
News September 4, 2025
கிருஷ்ணகிரி: குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.25,000 இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50.000 அரசு சார்பாக அவர்களின் பெயரில் ஒரு ரொக்கத்தொகை வரவு வைக்கப்படும். 18 வயதாகும் போது வட்டியுடன் சேர்த்து இந்த பணம் வழங்கப்படும். இதற்கு உங்கள் ஊரில் நடைபெற்று வரும் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிலும் விண்ணப்பிக்காலாம். ஷேர் IT <<17607985>>தொடர்ச்சி<<>>
News September 4, 2025
கிருஷ்ணகிரியில் அரசு வேலை… கடைசி வாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தை உதவி மையத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் வழக்கு பணியாளர் பணியிடங்ளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 18 வயது முதல் 42 வயது வரை உள்ள 12th, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000-28,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <