News September 2, 2025
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.,2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 4, 2025
சுற்றுலா துறை விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். தமிழக சுற்றுலாத் துறை சார்பில் சிறந்த உணவகம், சிறந்த தங்கும் விடுதி, சிறந்த பயண கூட்டாளர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி என 15 க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கு www.tntourismawards.com மூலம் விண்ணப்பிக்கலாம்.
News September 4, 2025
சுற்றுலா துறை விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். தமிழக சுற்றுலாத் துறை சார்பில் சிறந்த உணவகம், சிறந்த தங்கும் விடுதி, சிறந்த பயண கூட்டாளர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி என 15 க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கு www.tntourismawards.com மூலம் விண்ணப்பிக்கலாம்.
News September 4, 2025
காஞ்சிபுரம்: லஞ்சம் கேட்டால்.. இதை பண்ணுங்க

காஞ்சிபுரம் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கும், பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04427237139) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.