News April 10, 2024
மலை கிராம பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது

திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே குருமலை மலை கிராமத்தில் நேற்று நாகம்மாள் என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது அப்போது சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி பல கிலோமீட்டர் சுமந்து எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர் இந்த நிலையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது .
தாய் நாகம்மாளும் குழந்தையும் நலமாக உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News March 4, 2026
திருப்பூர்: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால்., இதை செய்யுங்க

திருப்பூர் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க
News March 4, 2026
திருப்பூர்: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு! APPLY

திருப்பூர் மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை <
News March 4, 2026
திருப்பூர்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <


