News September 2, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் (இன்று செப்டம்பர் 02)இரவு) 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
திருப்பத்தூர்: உங்க நிலத்தை காணமா??

திருப்பத்தூர் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா?சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <
News December 9, 2025
திருப்பத்தூர்: கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவிகளுக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. https://umis.tn.gov.in/ இந்த இணைதளத்தில் இந்தாண்டுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News December 9, 2025
திருப்பத்தூர்: பிறந்த 3நாள் குழந்தை உயிரிழப்பு!

ஜோலார்பேட்டை அருகே திரியாலம் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி- அகிலா தம்பதிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தையின் உடல்நிலை சரி இல்லாததால் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று (டிச.8) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.


