News September 2, 2025

தி.மலை: அழுகிய நிலையில் சடலம் மீட்பு

image

புரிசையை சோ்ந்த அப்சல் (22), இவா் திருத்தணியில் வெல்டிங் வேலை செய்து வந்தார். அப்சல் கடந்த 3 மாதங்களாக வீட்டுக்கு வராமல் இருந்த நிலையில் மகனை காணவில்லையென அப்சலின் தாய் ஜாஹிரா செய்யாறு போலீஸிஸ் புகாா் அளித்தாா். இந்நிலையில் தென்பூண்டிபட்டு கிராம ஏரிப்பகுதியில் கிணற்றின் அருகே அப்சல் அழுகிய நிலையில் வெட்டுக் காயங்களுடன் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 2, 2025

விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., ஆகியோர் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்வில் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

News September 2, 2025

மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கிய கலெக்டர்

image

திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ், முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, உடனடியாக மனுக்கு தீர்வு காணப்பட்டது. பின்னர் பயனாளிகளுக்கு கலெக்டர் மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.

News September 2, 2025

தி.மலை மக்களே இந்த நம்பரை தெரிஞ்சிக்கோங்க!

image

▶️மாநில கட்டுப்பாட்டு அறை – 1070

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077

▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04175- 232260

▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098

▶️பேரிடர் கால உதவி – 1077 / 04175 – 232260

▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091

▶️முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993

▶️முதியோர் உதவி எண் – 1800-180-1253 SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!