News September 2, 2025
நாமக்கல்: 101 தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன

அத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பேரூராட்சி செயல் அலுவலர், மன்ற தலைவர், து.தலைவர் (ம) மன்ற உறுப்பினர்களின் ஆலோசனையின்படி அமைப்பினரின் உதவியுடன் 101 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட தெருநாய்களை நாமக்கல் நகராட்சி பகுதிக்கு கொண்டு சென்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் கொண்டு வந்து விடப்பட்டுள்ளன.
Similar News
News November 6, 2025
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

பி.எம்.கிசான் தவணைத் தொகை தொடர்ந்து கிடைத்திட இதுநாள் வரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள் தங்கள் வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டடோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமாகவோ தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்கு பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தவைவர் துர்காமூர்த்தி தெரித்துள்ளார்.
News November 5, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்துப் பணி தீவிர ஆய்வு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (05.10.2025) நான்கு சக்கர வாகனங்கள் மூலம் நடைபெறும் காவல் ரோந்துப் பணிகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார் மற்றும் பிற அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருச்செங்கோடு நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வசந்தி (88254 05987), நாமக்கல் மொபைல் SSI திரு. தேசிங்கள் (86681-05073) போன்றோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News November 5, 2025
நாமக்கல் : PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<


