News September 2, 2025
கிருஷ்ணகிரியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
Similar News
News September 2, 2025
BREAKING: ஓசூர் அருகே 2 தொழிலாளர்கள் பலி

ஓசூர் அருகே பெளகொண்டபள்ளியில் தனியார் நிறுவனத்தில் இன்று (செ.02) கிரேனில் இருந்து பிளேட் அறுந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சிவகங்கையைச் சேர்ந்த காளிமுத்து (37), பீகாரைச் சேர்ந்த பிரேமோத்குமார் (27) ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 2, 2025
கிருஷ்ணகிரியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News September 1, 2025
கிருஷ்ணகிரியில் அதிசய சிவன் கோயில்!

கிருஷ்ணகிரி, அத்திமுகத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஐராவதேஸ்வரர் சிவன் கோயில். இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவர் இருப்பார். ஆனால் இங்கு இரண்டு மூலவரை நாம் தரிசிக்க வேண்டும். காமாட்சி உடனுறை ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அகிலாண்டேஸ்வரி உடனுறை அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள்பாலிக்கிறார்கள். இந்த சிறப்பு வாய்ந்த கோயிலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க