News September 1, 2025
தென்காசி: இனி எளிதில் சான்றிதழ் பெறலாம்!

தென்காசி மக்களே; உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <
Similar News
News September 6, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News September 6, 2025
தென்காசி: அணைக்கட்டு பகுதியில் பள்ளி மாணவன் பலி

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே கீழ ஆம்பூர் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சத்யா என்பவர் இன்று தனது நண்பர்களுடன் ஆம்பூர் அருகே உள்ள பூவன் குறிச்சி கடனா ஆறு அணைக்கட்டு பகுதியில் குளித்த போது நீரில் மூழ்கி பலியானார். அம்பாசமுத்திரம் தீயணைப்பு துறை வீரர்கள் உடலை மீட்டு ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர் .
News September 6, 2025
தென்காசி மக்களுக்கு கோவில் நிர்வாகம் அறிவிப்பு

தென்காசி நகராட்சி உட்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலில் ஒரு பணியில் மிகப்பெரிய அளவில் முறையீடுகள் நடந்துள்ளன. எனவே உபயதாரர்கள் தாங்கள் வழங்கிய நன்கொடைகள், பணம், மற்றும் பொருட்கள் குறித்த விபரங்களை 9585090030 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புமாறு ஆலய சொத்து மீட்பு குழு சார்பில் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க