News September 1, 2025
தூத்துக்குடி: தமிழில் எழுத/படிக்கத் தெரிந்தால் ரூ.58,100 சம்பளம் ரெடி

திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள இரவு காவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்கள் www.tnrd.tn.gov.in இணையதளத்தில் நாளை 01.09.25 முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம். விண்ணப்பங்களுக்கு கடைசி தேதி 30.09.2025. இந்த பணிக்கு மாதம் ரூ.58,100 வரை வழங்கப்படுகிறது . எழுத/ படிக்கத் தெரிந்திருந்தால் போதும். ஷேர்
Similar News
News September 7, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களை பாதுகாக்கவும், சமூக விரோதிகளை கண்காணிக்கவும் இரவு நேரங்களில் காவல்துறையினர் வந்து பணியில் ஈடுபடுவது வழக்கம் இந்நிலையில் இன்று ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
தூத்துக்குடி: டிகிரி முடித்தால் உள்ளூரில் வேலை ரெடி..!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், தூத்துக்குடியில் Accounts Executive பணிக்கு 15 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <
News September 6, 2025
தூத்துக்குடி: செல்போன் பயன்படுத்துவோர்கள் கவனத்திற்கு

தூத்துக்குடி மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <