News September 1, 2025
புதுக்கோட்டை: ஒரு மெசேஜ் போதும், உடனடி தீர்வு !

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், புதுகை மாவட்ட மக்கள் ‘9486111912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 9, 2025
புதுகை: மருத்துவ முகாம் 1484 பேருக்கு சிகிச்சை!

பொன்னமராவதியில் நேற்று (செப்.8) நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த அணுக்களின் எண்ணிக்கை, சிறுநீரக செயல்பாடு (யூரியா கிரியாட்டினின்) பரிசோதனை செய்யப்பட்டது. இசிஜி 453, ஸ்கேன் 99, இருதய பரிசோதனை 1190, மேல் சிகிச்சை 142 பேரும் என 1480 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் எங்கெல்லாம் நடைபெறுகிறது.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை 10/9/2025 புதுகை வார்டு எண் 34 35 கலிப் நகர் பள்ளிவாசலிலும், அரிமளம் பகுதியில் விசாலாட்சி திருமணம் மண்டத்திலும், ஆவுடையார் கோவில் 8 ஊராட்சி ஒன்றியம் கரூர் யாதவ திருமண மண்டபத்திலும், மணமேல்குடி 9, ஊராட்சி பகுதிகளுக்கு கிராம சேவை கட்டிடத்திலும் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை மனுவாக அளித்து பயன்படலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
புதுகை: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

புதுகை மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!