News April 9, 2024
தபால் ஓட்டும் போடும் பணி: ஆட்சியர் ஆய்வு

85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கும் விதமாக அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே நேரடியாக சென்று அலுவலர்கள் தபால் வாக்கினை சேகரித்தனர். பின்னர், சீலிடப்பட்ட வாக்கு பெட்டியில் செலுத்தும் பணியினை இன்று ஆம்பூர் கஸ்பா புதுத்தெரு பகுதியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News March 10, 2026
திருப்பத்தூர்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

திருப்பத்தூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <
News March 10, 2026
திருப்பத்தூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News March 10, 2026
திருப்பத்தூருக்கு துணை முதல்வர் வருகை

மார்ச் 14ஆம் தேதி, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரும், தமிழக துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின், திருப்பத்தூரில் தூய நெஞ்சக்கல்லூரியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிவிட்டு, பிற்பகலில், சார்பு அணி நிர்வாகிகள், சந்தித்து, மாலையில், ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடியில் , கலைஞர் நூலகம் திறந்து வைக்க உள்ளார். அதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.


