News September 1, 2025

ராணிப்பேட்டை: ரூ.1,500 வேண்டுமா? இதை பண்ணுங்க!

image

மண்புழு உரம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரப்படுக்கைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் மண்புழு உரம் தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கி, அதற்கான பட்டியலை சமர்ப்பித்தால், ரூ.1,500 மானியமாகப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது உழவன் செயலியையோ அணுகலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 5, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற உள்ள ஆசிரியர்கள்:
▶️ மகேந்திரவாடி பார்த்தீபன்
▶️ பூண்டி இளங்கோ
▶️ பூட்டுத்தாக்கு கோட்டீஸ்வரி
▶️ களர்குடிசை பழனி
▶️ நரசிங்கபுரம் ஷீலா
▶️ கீழ்விஷாரம் விஜயலட்சுமி
▶️ கீழ்வீதி சாரதி
▶️ சயனபுரம் இன்பராஜசேகரன்
நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஆசிரியர்களின் பெயர்களை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 5, 2025

முதலமைச்சர் சிறப்புரை ஒளிபரப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து “சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் மாநாட்டில்” சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வினை காணொளி வாயிலாக ராணிப்பேட்டை மக்கள் திமுக மாவட்ட அலுவலகத்தில் LED திரையில் கண்டுகளித்தனர்.

News September 5, 2025

ராணிப்பேட்டை பெண்களுக்கு முக்கிய எண்கள்

image

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல்துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ▶️ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04172 – 273990, 04172 – 275209. ▶️அரக்கோணம் – 04177 232190. இந்த எண்களை அனைத்து பெண்களுக்கும் ஷேர் செய்து, பதிவு செய்ய சொல்லுங்கள்.

error: Content is protected !!