News September 1, 2025
’மலைகளின் ராணி’ நீலகிரி உருவான கதை!

நீலகிரி என்றால் ’நீலமலை’ என்று பொருள். தமிழின் தொன்மையான இலக்கியமான சிலப்பதிகாரத்தில் இந்தப் பெயரைக் காண முடியும். 1818ஆம் ஆண்டில், அப்போதைய கோவை ஆட்சியர் ஜான் சுல்லிவன் தனது உதவியாளர்களுடன் கோத்தகிரியைக் கண்டறிந்தார். நீலகிரியின் இயற்கை வளங்கள், நீர் நிலைகளுக்கு மூலதனம் அவரே. மேலும் பூர்வகுடி மக்களுக்கு பட்டா, சிட்டா வழங்கி ‘உழுபவருக்கே நிலம்’ என அறிமுகம் செய்தார்.
Similar News
News September 4, 2025
நீலகிரியில் இலவசமாக செடி, விதை பெற அழைப்பு!

நீலகிரி மக்களே கொய்யா,பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள்,தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.விண்ணபிக்க<
News September 4, 2025
நீலகிரி: சோலாடா பள்ளி தலைமை ஆசிரியைக்கு விருது

தமிழக கல்வித்துறையில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, இந்த ஆண்டு உதகை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை பியூலா ரோஸ்லின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான இந்த உயரிய விருது, அவரது சிறப்பான கல்விச் சேவைக்காக வழங்கப்படுகிறது.
News September 4, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (செப். 3) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரிகள் குறித்த விவரங்களையும், அவசர உதவிக்கான தொடர்பு எண்களையும் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த விவரங்களில், உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இடம்பெற்றுள்ளன.