News September 1, 2025

மின்சார ரயிலில் மாடு சிக்கியதால் ரயில்கள் காலதாமதம்

image

திருவள்ளூர் மாவட்டம் சென்னை கும்முடிபூண்டி ரயில் மார்க்கத்தில் நேற்று (ஆக.31) கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையத்தை நெருங்கிய போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று ரயிலில் சிக்கியது உடனே ரயில்வே ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு மாடு அகற்றி சரி செய்தனர் இதனால் அந்த மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

Similar News

News September 4, 2025

திருவள்ளூர் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

திருவள்ளூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக்<<>> செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 3, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News September 3, 2025

திருவள்ளூர்: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

image

திருவள்ளூர் மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 18-09-2025 ஆகும். SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!