News August 31, 2025
தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வில் 1,812 பேர் ஆப்சென்ட்!

சேலம் மாவட்டத்தில் 12 தேர்வு மையங்களில் இன்று (ஆக.31) நடந்த டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வில் 4,447 தேர்வர்கள் பங்கேற்று தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கு சேலம் மாவட்டத்தில் மொத்தம் 6,000- க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1,812 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
Similar News
News September 17, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் !

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.17) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News September 17, 2025
கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம் !

சேலம் கடைவீதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விற்பனையினை இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி துவக்கி வைத்து பார்வையிட்டார். தமிழக அரசு கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றது. பண்டிகைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு ரூ.492.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
சேலம்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

சேலம் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <