News August 31, 2025
கிருஷ்ணகிரியில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 31) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
Similar News
News September 4, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

SBI அல்லது வேறு ஏதேனும் வங்கி கணக்கின் செயலி போல் whatsapp-ல் வரும் .apk File- களை கிளிக் செய்து உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களில் உள்ளீடு செய்யாதீர்கள். மீறி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பீர்கள். இதுபோன்று ஏமாற வேண்டாம், தவறி ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும் (அ) www.cybercrime.gov.in என்ற வலைத்தள முகவரியில் புகார் அளிக்கலாம்.
News September 4, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 3, 2025
E-Challan அபராத போல் தோன்றும் மோசடி எச்சரிக்கை

வாகனங்கள் சாலை விதிமுறைகளை மீறியதாக வாகனத்தின் மீது கேஸ் பதிவு செய்யப்படும் என வரும் E-Challan.apk File Install செய்துவிடச் சொல்லும் அபராத பணம் கட்டுங்கள் போன்ற மெசேஜ்களை நம்ப வேண்டாம். இவை மோசடி. தவறி ஏமாற்றினால் 1930 இலவச எண்ணை அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in
என்ற வலைத்தளத்தில் புகார் அளிக்கவும்.