News August 31, 2025

புதுக்கோட்டை: ஊராட்சித் துறையில் வேலை

image

புதுகையில் குன்றாண்டார்கோவில், அன்னவாசல், ஆவுடையார்கோவில் மற்றும் திருமயம் ஊராட்சி ஒன்றியங்களில், ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்களை <>www.tnrd.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் நாளை (செப்.,1) முதல் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களை மேற்கண்ட இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News September 5, 2025

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 108 ஆம்புலன்ஸில் வேலை

image

புதுகை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் 102 ஆம்புலன்ஸ் அமரர் ஊர்திக்கு ஆட்கள் தேர்வு முகாம் வருகிற 6 மற்றும் 7ம் தேதி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. ஓட்டுநர்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு, பயிற்சி வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 8925 941 490 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News September 5, 2025

புதுகை: மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

image

புதுகை மாவட்டத்தில் மருத்துவ உதவியாளர் பணிக்கு வருகிற 6, 7ம் தேதி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் தேர்வு முகாம் நடைபெறுகிறது. இதில் சேர BSc nursing, GNM, ANM, DMLT, BSC ZOOLOGY, BOTANY, BIOCHEMISTRY, MICROBIOLOGY, BIOTECHNOLOGY, இதில் ஏதாவது ஒரு பட்டையை படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 89 25 94 14 90 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News September 5, 2025

புதுகை: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

புதுக்கோட்டை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!