News August 31, 2025
தட்டச்சு தேர்வில் மாணவர்கள் பங்கேற்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர்.வி.எஸ்.பாலிடெக்னிக் கல்லூரி, புனித வளனார் பாலிடெக்னிக், எஸ்.பி.எம்.பாலிடெக்னிக்,பழனியாண்டவர் பாலிடெக்னிக் உள்ளிட்ட 5 மையங்களில் தட்டச்சு தேர்வுகள் இன்று நடந்தது. இதில் வளனார் பாலிடெக்னிக், ஏ.பி.சி. ரமணா தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான தட்டச்சு தேர்வு நடந்தது. 5 மையங்களில் நடந்த தேர்வில் 4 ஆயிரத்து 531 மாணவர்கள் பங்கேற்றனர்.
Similar News
News September 3, 2025
JUST IN: திண்டுக்கல் மாணவர்களுக்கு லேப்டாப்! – அமைச்சர்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, காவேரி, அமராவதி ஆறுகள் இணையும் இடத்தில் இருந்து நத்தம்,வேடசந்தூர், ஆத்தூர் பகுதியில் குளங்களுக்கு நீர் கொண்டு வர சர்வே எடுத்து வருவதாகவும், விரைவில் மாணவர்களுக்கு 20 லட்சம் லேப்டாப் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.(SHARE)
News September 3, 2025
திண்டுக்கல்: முதல் பட்டதாரி சான்றிதழை எப்படி வாங்குவது?

▶️தமிழக அரசின்<
▶️அதில் Services என்ற ஆப்ஷனை கிழிக் செய்து, Revenue department-ஐ தேர்வு செய்யவும்.
▶️அதில் REV-104 fIRST GRADUATE CERTIFICATE என்பதை தேர்ந்தெடுக்கவும்.
▶️பின்பு திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும்.
▶️10 நாட்களுக்குள் உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
News September 3, 2025
திண்டுக்கலில் 108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர், மெடிக்கல் டெக்னீசியன் பணிகளுக்கு வருகிற செப்டம்பர் 6ஆம் தேதி பழைய கோர்ட் அருகே உள்ள ST ஜோசப் ஸ்கூல் அருகே நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. 108 ஆம்புலன்ஸில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!