News August 31, 2025
ஜெயங்கொண்டத்தில் நகர்ப்புற பசுமை முகாம் தொடக்கம்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நகர்ப்புற பசுமை முகாம் தொடக்கமாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் முன்னிலையில் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஆணையர் அசோக்குமார், தலைவர் சுமதி சிவகுமார், துணைத்தலைவர் கருணாநிதி, அதிகாரிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 4, 2025
அரியலூர்: இனி அலைச்சல் வேண்டாம் மக்களே!

அரியலூர் மக்களே சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த ஓவ்வொரு அரசு அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டும். <
News September 4, 2025
அரியலூர்: POLICE ஆக ஆசையா?

அரியலூர் மக்களே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News September 4, 2025
அரியலூர் மக்களே முற்றிலும் இலவசம்-Don’t Miss It

அரியலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்க இங்கே <