News August 31, 2025

கிருஷ்ணகிரி: 6 மாத பச்சிளம் பெண் குழந்தை கடத்தல்

image

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை மேம்பாலத்தின் அடியில் தங்கி இருந்த ஈஸ்வரியிடம், விஜயசாந்தி என்பவர் தனக்கு ஜாதகத்தில் தோஷம் உள்ளது. பெண்குழந்தைக்கு ஆடை வாங்கி கொடுத்தால் தோஷம் நீங்கும் என கூறி ஈஸ்வரியின் 6 மாத பெண்குழந்தையை கடத்தி சென்றுள்ளார். போலீசார் விஜயசாந்தியை கைது செய்து விசாரித்த போது, அவருக்கு குழந்தை பிறந்து இறந்ததை கணவரிடம் சொல்லாமல் இருந்து, அதை சமாளிக்க இவ்வாறு செய்தது தெரிய வந்தது.

Similar News

News September 3, 2025

கிருஷ்ணகிரி தெரு நாய்கள் தொல்லையா? இதை பண்ணுங்க!

image

கிருஷ்ணகிரியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அவதியடைந்து வருகின்றனர். சில சமயம் விபத்துகளும் ஏற்படுகிறது. உங்கள் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை இருந்தால் இந்த <>லிங்கில்<<>> உள்ள நகராட்சி, பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். மேலும் குழந்தைகள் வெளியே விளையாட சென்றால் பெற்றோர்கள் கண்காணிப்பது நல்லது. தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 3, 2025

கிருஷ்ணகிரி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News September 3, 2025

JUST IN: ஓசூர் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

image

ஓசூர் நகரின் வளர்ச்சியால் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை புதிய ரிங்ரோடு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட 8 KM இன்னர் ரோடு முழு தீர்வாக இல்லாததால் ஜூஜூவாடி முதல் பேரண்டப்பள்ளி வரை 320 கோடியில் புதிய ரிங்ரோடு அமைக்கப்படுகிறது. இதோடு பத்தலப்பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகே தொடங்கி ஜொனபெண்டா வரை 6KM நீளத்தில் 138கோடி செலவில் ரிங்ரோடு திட்டமும் தயார்

error: Content is protected !!