News August 30, 2025
விழுப்புரத்தில் 1,000 ‘உழவர் நல சேவை மையங்கள்’: அரசு மானியம்.

விழுப்புரம் மாவட்டத்தில், விவசாயப் பட்டதாரிகளின் திறமையைப் பயன்படுத்தி, உழவர்களுக்கு உதவும் வகையில், 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படுகின்றன. இம்மையங்கள் அமைக்க அரசு சார்பில் மானியம் வழங்கப்படும் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு, தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம்.
Similar News
News September 20, 2025
B.sc படித்திருந்தால் விழுப்புரத்திலேயே அரசு வேலை

விழுப்புரம் சமூக நல அலுவலகத்தில் IT Assistant-க்கான காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. B.sc CS அல்லது IT பாட பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.20,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. இந்த <
News September 20, 2025
விழுப்புரம்: 10th Pass போதும்! காவல் துறையில் வேலை…

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்ற கான்ஸ்டபிள், சிறைக் காவலர் போன்ற பணிகளுக்கு 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 – 26 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் இந்த <
News September 20, 2025
கொலை வழக்கு: இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த சாதிக்பாஷா என்பவரை முன்பகை காரணமாக கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி கொலை செய்த வழக்கில், விக்கிரவாண்டி தாலுக்கா கலித்திராம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாரதி என்கிற பாரதிதாசனை, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.