News April 9, 2024

திருச்சி அருகே தீப்பெட்டிகள் எரிந்து நாசம்

image

சிவகாசியிலிருந்து நேற்று இரவு தீப்பெட்டி பண்டல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை திருச்சி- துவரங்குறிச்சி அருகே வந்தபோது, லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்களில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. தகவலின் பேரில் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

Similar News

News November 22, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமை பணிகளில் சேருவதற்கான போட்டி தேர்வுக்கான ஆயத்த பயிற்சி, தமிழ்நாடு அரசின் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெற விரும்புவோர் தங்களது மாவட்டத்தில் உள்ள மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் படிவங்களை பெற்று, வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமை பணிகளில் சேருவதற்கான போட்டி தேர்வுக்கான ஆயத்த பயிற்சி, தமிழ்நாடு அரசின் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெற விரும்புவோர் தங்களது மாவட்டத்தில் உள்ள மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் படிவங்களை பெற்று, வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமை பணிகளில் சேருவதற்கான போட்டி தேர்வுக்கான ஆயத்த பயிற்சி, தமிழ்நாடு அரசின் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெற விரும்புவோர் தங்களது மாவட்டத்தில் உள்ள மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் படிவங்களை பெற்று, வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!