News August 30, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மீண்டும் மாற்றம்!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் பெற்று புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற சா.அருண்ராஜ் தற்சமயம் மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது இவருக்குப் பதிலாக காஞ்சிபுரம் சார் ஆட்சியராக இருந்த ந.மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News August 30, 2025
பெரம்பலூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

பெரம்பலூர் மக்களே..! வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த<
News August 30, 2025
பெரம்பலூர்: புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சி தலைவராக ந.மிருணாளினி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (30/8/2025) இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் அவர் காஞ்சிபுரம் சார் ஆட்சியராக இருந்தார். தன்னுடைய பணிக்காலத்தின் பொழுது மிகவும் திறமையுடன் வேலையை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 30, 2025
பெரம்பலூர்: தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடன்

பெரம்பலூர், இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 25 % மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <