News April 9, 2024
சென்னை-நெல்லை கோடை விடுமுறை சிறப்பு ரயில்

கோடை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூர் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நெல்லை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய வியாழக்கிழமைகளில் நெல்லையில் இருந்து மாலை 06.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும் என மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
Similar News
News November 21, 2025
மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் கோட்டைச்சாமி மகன் லட்சுமணன்(30). இவர் சிற்பகலைஞர். காளையார் கோவிலில் படித்துக் கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவரை காதலித்ததாக அவர் அம்மாவிடம் கூறி உள்ளார். அதற்கு அப்பெண் எந்த வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News November 21, 2025
மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் கோட்டைச்சாமி மகன் லட்சுமணன்(30). இவர் சிற்பகலைஞர். காளையார் கோவிலில் படித்துக் கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவரை காதலித்ததாக அவர் அம்மாவிடம் கூறி உள்ளார். அதற்கு அப்பெண் எந்த வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News November 21, 2025
மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் கோட்டைச்சாமி மகன் லட்சுமணன்(30). இவர் சிற்பகலைஞர். காளையார் கோவிலில் படித்துக் கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவரை காதலித்ததாக அவர் அம்மாவிடம் கூறி உள்ளார். அதற்கு அப்பெண் எந்த வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


