News August 29, 2025

செங்கல்பட்டு: B.Sc,B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

செங்கல்பட்டு மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் <>இங்கு கிளிக்<<>> செய்து 17.09.2025க்குள் விண்ணபிக்கலாம். B.Sc, B.E. படித்த நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 4, 2025

செங்கல்பட்டு: EB துறையில் 1,794 வேலைவாய்ப்பு!

image

செங்கல்பட்டு மக்களே தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது ▶️இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது ▶️சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும் ▶️இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ▶️கடைசி தேதி 02-10-2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 4, 2025

செங்கல்பட்டு; ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணி

image

செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் ரூ.1347 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருகின்றன. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் வடிகால்வாய்களில் விடப்படுகிறது. இதனால் கொசுக்கள் பெருகி தொற்று நோய் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும், பாதாள சாக்கடை மூடிகளும் மோசமாக இருப்பதால் விபத்துக்கள் நடக்கின்றன. எனவே, பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். SHARE

News September 4, 2025

செங்கல்பட்டு ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

image

சென்னை ஐகோர்ட்டில் டேவிட் மனோகரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குரோம்பேட்டை, பல்லாவரம், ஜிஎஸ்டி., சாலையில் மழைக்காலங்களில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. சாலையோர கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது, குப்பைகள் கொட்டுவதை தடுக்க தவறியது உள்ளிட்ட காரணங்களை கூறியிருந்தார். நேற்று (செப். 3) மனுவை விசாரித்த ஐகோர்ட் செங்கல்பட்டு கலெக்டர், தலைமை செயலாளர் 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது.

error: Content is protected !!