News August 29, 2025
கரூர் மாவட்டத்திற்கு மின் தடை!

கரூர் மாவட்ட மக்களே.., நாளை(ஆக.30) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், நச்சலூர், வல்லம், பாலவிடுதி, சிந்தாமணிபட்டி, கொசூர், பணிக்கம்பட்டி, அய்யர்மலை, குளித்தலை, பஞ்சப்பட்டி, மாயனூர், தோகைமலை ஆகிய துணை மின் நிலையங்களின் கீழ் வரும் அனைத்து பகுதிகளுக்கும் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News September 1, 2025
கரூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <
News September 1, 2025
கரூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

▶️கரூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.▶️ வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. ▶️உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். ▶️இதை SHARE பண்ணுங்க.
News September 1, 2025
கரூர்: மத்திய அரசு வேலை வேண்டுமா?

கரூர் மக்களே பவர்கிரிட் நிறுவனத்தில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். https://www.powergrid.in/en/job-opportunities என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் பின் பணி வழங்கப்படும்.SHARE பண்ணுங்க!