News August 29, 2025
நிழற்குடை பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முதலக்கம்பட்டி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுவரும் புதிய பயணியர் நிழற்குடை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் இன்று (28.08.2025) நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்த ஆய்வில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News September 2, 2025
மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவிப்பு

மோசடி குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் தங்களை அரசு அதிகாரிகள் போல அடையாளம் காட்டிக் கொள்வார்கள் என்றும், பெரும்பாலும் நிதி மற்றும் போதைபொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை சொல்லி தங்களை கைது செய்வதற்கான உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் போலி வாரண்ட் காட்டி மிரட்டுவார்கள் எனவும், இது போன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
News September 1, 2025
தேனி மக்களே இந்த எண்கள் ரொம்ப முக்கியம்..!

மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 1, 2025
தேனி: 10th முடித்தால் விமான நிலையத்தில் வேலை.!

இந்திய விமான நிலையங்களில் 1446 Ground Staff மற்றும் Loaders பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th மற்றும் 12th முடித்தவர்கள் <