News April 9, 2024

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மனு

image

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர் புகார் பெட்டியில் பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் நேற்று மனு அளித்தனர். அதில்
மூடப்பட்ட
பிஏசிஎல் எனும் தனியார் காப்பீடு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு முதலீடு தொகையை திருப்பி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே முதலீடு செய்துள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர்.

Similar News

News March 12, 2026

அரியலூர்: நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்கு

image

ஜெயங்கொண்டம் நகராட்சியில் நாளை நடப்போம் நலம் பெறுவோம் இரண்டாம் கட்டமாக நடைபெறவுள்ளது. ஜெயங்கொண்டம் அரசு ஆண்கள் மாதிரிப்பள்ளியில் தொடங்கி அரசு மருத்துவமனை வழியாக KKC கல்லூரி வரை நடைபயிற்சி பாதை தேர்ந்தெடுக்கப்பட்டு 8 km வரை நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடங்க உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News March 12, 2026

அரியலூர்: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

image

அரியலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

News March 12, 2026

அரியலூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

அரியலூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!