News August 28, 2025
ஈரோடு: B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

ஈரோடு மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 – 1,20,000 முதல் வழங்கப்படும்.இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் 17.09.2025க்குள் விண்ணபிக்க வேண்டும். இன்ஜினியர் மாணவர்களுக்கு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 29, 2025
ஈரோடு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெரும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ அரசு பொது சேவை முகாம் நாளை (ஆக. 29) நடைபெற உள்ளது. இந்த முகாம் ஈரோடு மாநகராட்சி மண்டலம்-3 (தமிழ்நாடு ஹவுசிங் போர்டு அலுவலகம், சூரம்பட்டி 4 ரோடு), சத்தியமங்கலம் நகராட்சி (வன்னியர் மஹால்), பெத்தாம்பாளையம் தொகுதி (ஆண்டவர் திருமண மண்டபம்), நம்பியூர் பிளாக் (பெருமாள் கோவில் மண்டபம், வேமாண்டம்பாளையம்) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
News August 28, 2025
ஈரோடு: ரூ.25,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Maraketing excutive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்<
News August 28, 2025
ஈரோடு: புலனாய்வு துறையில் வேலை!

ஈரோடு மக்களே, வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 394, ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Intelligence Officer Grade-II) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.25,500 முதல் அதிகபடியாக ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 14.09.2025 தேதிக்குள் <