News August 28, 2025
திருச்சியில் உள்ள அதிசய கிணறு!

திருச்சி அடுத்த திருவெள்ளறையில் பல்லவமன்னன் தந்திவர்மன் ஆட்சி காலத்தில், ‘மார்பிடுகு பெருங்கிணறு’ என்ற பெயரில் ஸ்வஸ்திக் வடிவில் படிக்கட்டுகளுடன் கிணறு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக்கிணறு கி.பி 800-ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. இந்தக் கிணற்றில் இறை உருவ சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளன. ஸ்வஸ்திகா வடிவத்திலுள்ள பண்டைய கிணறு தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது. இந்த தகவல் தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News March 14, 2026
திருச்சி: 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்தவர் வீரபாண்டி (75). இவர் லாரியில் தைலமரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கையில் இருந்து மணப்பாறைக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வெங்கட் நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே அவர் லாரியை திருப்ப முயன்ற போது, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சிமெண்டு கெமிக்கல் ஏற்றிச் சென்ற லாரி, மரக்கட்டைகள் ஏற்றிய லாரி மீது மோதியது. இதில் இரு லாரிகளும் கவிழ்ந்தன.
News March 14, 2026
திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 24.11.2025 திங்கள்கிழமை அன்று மழையின் காரணமாக உள்ளுர் விடுமுறை விடப்பட்டது. அவ்விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இன்று (14.03.2026) சனிக்கிழமையன்று, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் முழுவேலை நாளாக செயல்படும் என திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா அறிவித்துள்ளார்.
News March 14, 2026
திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 24.11.2025 திங்கள்கிழமை அன்று மழையின் காரணமாக உள்ளுர் விடுமுறை விடப்பட்டது. அவ்விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இன்று (14.03.2026) சனிக்கிழமையன்று, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் முழுவேலை நாளாக செயல்படும் என திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா அறிவித்துள்ளார்.


