News August 28, 2025
செந்துறை பகுதிகளில் மின் தடை

திண்டுக்கல்: செந்துறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக குரும்பபட்டி, செந்துறை, மல்லமநாயக்கன்பட்டி, கலத்துப்பட்டி, மாமரத்துப்பட்டி, மேட்டுப்பட்டி, ஒத்தக்கடை, வேப்பம்பட்டி, மணக்காட்டூர், சுக்காம்பட்டி, பிள்ளையார் நத்தம், மாதவநாயக்கன் பட்டி, அடைக்கனூர், குடகிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மாலை 5:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.(SHARE IT)
Similar News
News March 7, 2026
திண்டுக்கல்: UPI மூலம் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News March 7, 2026
திண்டுக்கல்: திடீர் கரண்ட் கட்? இனி Whatsapp மூலம் தீர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்க இந்த 94431 11912 எண்ணிற்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். மேலும் அவசர உதவிக்கு – 94987 94987 இந்த எண்ணிலும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News March 7, 2026
ஒட்டன்சத்திரம்: தட்டித்தூக்கிய அமைச்சர்!

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த பல்வேறு மாற்றுக்கட்சியினர் தங்களது கட்சிகளிலிருந்து விலகி, திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில், அவர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களை அமைச்சர் சக்கரபாணி சால்வை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்.


