News August 28, 2025
அரியலூர்: படிப்பவர்களுக்கும் கல்வி கடன் முகாம்

அரியலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுகலை கல்வி படிப்பவர்களுக்கும் கல்வி கடன் மேளா/சிறப்பு முகாம் (3.09.2025) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாணவ மாணவியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 28, 2025
அரியலூரில் 426 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று (ஆகஸ்ட் 27) சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 426 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 2 அடியிலிருந்து 10 அடி உயரம் வரை பல்வேறு சிலைகள் அமைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், சிலைகள் 4–5 நாட்கள் வைக்கப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News August 28, 2025
அரியலூரில் 426 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று (ஆகஸ்ட் 27) சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 426 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 2 அடியிலிருந்து 10 அடி உயரம் வரை பல்வேறு சிலைகள் அமைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், சிலைகள் 4–5 நாட்கள் வைக்கப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News August 28, 2025
அரியலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

கூட்டுறவு துறையின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’28’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <