News August 28, 2025
ஒரு லட்சம் சேலைகளால் உருவான மெகா கணபதி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் சேலைகளை கொண்டு விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். ஒரு லட்சம் சேலைகளை மடித்து அடுக்கி 111 அடி உயர சிலை வடிவமைத்துள்ளனர். இந்த விநாயகரின் பெயர் ‘சுந்தர வஸ்தர மகா கணபதி’. சேலைகளை சூரத், தமிழகம், மேற்கு வங்கத்தில் இருந்து பெற்றுள்ளனர். வழக்கமாக விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைப்பார்கள். இங்கு சேலைகளை பக்தர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளனர்.
Similar News
News March 18, 2026
அஇபுதமமுக விருப்பமனு.. அப்செட்டில் சசிகலா?

சமீபத்தில் அஇபுதமமுக கட்சியில் இணைந்த சசிகலா, இன்று முதல் தனது இல்லத்தில் விருப்பமனு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், மிகவும் சொற்ப அளவிலான ஆதரவாளர்களே விருப்ப மனுவை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. எளிதில் விருப்பமனு கிடைத்ததால், அன்னபோஸ்டாக சீட் கிடைக்குமென விருப்ப மனு பெற்றவர்கள் நம்புகின்றனராம். இதனால், சசிகலா அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
News March 18, 2026
அஇபுதமமுக விருப்பமனு.. அப்செட்டில் சசிகலா?

சமீபத்தில் அஇபுதமமுக கட்சியில் இணைந்த சசிகலா, இன்று முதல் தனது இல்லத்தில் விருப்பமனு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், மிகவும் சொற்ப அளவிலான ஆதரவாளர்களே விருப்ப மனுவை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. எளிதில் விருப்பமனு கிடைத்ததால், அன்னபோஸ்டாக சீட் கிடைக்குமென விருப்ப மனு பெற்றவர்கள் நம்புகின்றனராம். இதனால், சசிகலா அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
News March 18, 2026
இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்ட ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்

இந்தியா சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இரட்டிப்பாக்கியுள்ளது. சீனாவுக்கு சென்று கொண்டிருந்த ‘அக்வா டைட்டன்’ எண்ணெய் கப்பல், மார்ச் 21 அன்று கர்நாடகாவின் புதிய மங்களூரு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இந்தியா கடந்த 1 வாரத்தில் ரஷ்யாவிடமிருந்து 30 மில்லியன் பேரல் எண்ணெயை, ஒரு பேரல் $98-க்கு வாங்கியுள்ளது. மொத்தம் 7 கப்பல்களை ரஷ்யா சீனாவிலிருந்து இந்தியாவுக்குத் திருப்பிவிட்டுள்ளது.


