News August 27, 2025
வாணகிரி பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சீர்காழி அடுத்த வாணகிரி பகுதியில் இன்று 27/8/2025 புதன் கிழமை இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வாணிகிரி மேலையூர் மறறும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கொழுக்கட்டை, சுண்டல், பழங்கள் வைத்து படைத்து வருகிறார்கள்.
Similar News
News August 28, 2025
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உதவி தொகை

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள திருவாடுதுறை கிராமத்தில் உள்ள திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் தலைமை மடத்தில், இன்று (27.08.2025) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. முடிவில் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியருளினார்.
News August 27, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
News August 27, 2025
மயிலாடுதுறை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <