News August 27, 2025

செங்கல்பட்டு: மாதம் 96,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

image

தி நியூ இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 550 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், வயது 21க்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 96,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து & நேர்முக தேர்வும் நடத்தப்பட இருக்கிறது, விருப்பமுள்ள்ளவர்கள் ஆகஸ்ட்-30குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News August 27, 2025

செங்கல்பட்டு: B.Sc, BCA போதும்… மாதம் ரூ.81,000 வரை சம்பளம்

image

மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.Sc, BCA முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து செப்.14க்குள் விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்

News August 27, 2025

செங்கல்பட்டு: நிலத்தை கண்டுபிடிக்க இதோ வழி

image

செங்கல்பட்டு மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா, அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <>க்ளிக் <<>>பண்ணி LOGIN செய்து செங்கல்பட்டு மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க.ஷேர்

News August 27, 2025

செங்கல்பட்டு காவல்துறையினரின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் மக்களுக்கான விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குடும்பத்துடன் ஆனந்தமும், அமைதியும், செழிப்பும் நிறைந்த விழாவை கொண்டாட வேண்டும் என காவல்துறை வாழ்த்தியுள்ளது. விழாக்காலங்களில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி, ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் விழாவைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

error: Content is protected !!