News August 27, 2025
அரியலூர்: விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை

➡️ நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை
➡️ வீட்டை சுத்தம் செய்து, விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்
➡️ பின்னர் பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்
➡️ 108 முறை “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்
➡️ வழிபடும் நேரம்: காலை 07.45 – 08.45 மற்றும் காலை 10.40 – 01.10 வரை
➡️ இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News August 27, 2025
அரியலூர்: அரசு வேலை-தேர்வு இல்லை!

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News August 27, 2025
அரியலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி!

அரியலூர் மக்களே, மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க..
News August 27, 2025
அரியலூர்: கார் மோதி முதியவர் பலி

அரியலூர் மாவட்டம் பொட்டை கொல்லை அருகே கார், பைக் மோதலில் (65) வயது முதியவர் உயிரிழந்தார். சாலையில் பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த கார் திடீரென மோதியது. கடுமையாக காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார். காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, கார்டுக்காக மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.