News August 27, 2025
அரசு கூர்நோக்கு இல்லத்தில் வேலை; ஆட்சியார் தகவல்!

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் சேலம் அரசு கூர்நோக்கு இல்லத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் சமூகப் பணியுடன் கூடிய ஆற்றுப்படுத்தினர். பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 0427-2415966 விவரங்கள் கேட்டறிந்து 10.09.2025 தேதிக்குள் விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News August 27, 2025
சேலத்தில் ஸ்டூடியோவை திறந்து வைத்த விஜய் சேதுபதி

சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள வட்டக்காடு கிராமத்தில் சுமார் மூன்றரை ஏக்கரில் திரைப்பட நடிகர் சரவணன் கட்டியுள்ள பிரம்மாண்டமான அனைத்து வசதிகளுடன் கூடிய சினிமா ஸ்டூடியோவை நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் இன்று (ஆக.27) ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டனர். விழாவில் ஏராளமானோர் வந்திருந்தனர்.
News August 27, 2025
சேலத்தில் ஸ்டூடியோவை திறந்து வைத்த விஜய் சேதுபதி

சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள வட்டக்காடு கிராமத்தில் சுமார் மூன்றரை ஏக்கரில் திரைப்பட நடிகர் சரவணன் கட்டியுள்ள பிரம்மாண்டமான அனைத்து வசதிகளுடன் கூடிய சினிமா ஸ்டூடியோவை நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் இன்று (ஆக.27) ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டனர். விழாவில் ஏராளமானோர் வந்திருந்தனர்.
News August 27, 2025
ஆகஸ்ட் 28 நாளை முகாம் நடைபெறும் இடங்கள்

சேலம் ஆகஸ்ட் 28 வியாழக்கிழமை நாளை முகாம் நடைபெறும் இடங்கள்
▶️ துட்டபட்டி வெள்ளையன் மஹால் அருகில் துட்டப்பட்டி மேல்நிலைப்பள்ளி
▶️ ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை
▶️ தேவூர் அன்னம்மாள் கல்யாண மண்டபம் கனியாள்பட்டி
▶️ ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஏற்காடு ▶️தலைவாசல் மகளிர் சுய உதவி குழு கட்டிடம் காட்டுக்கோட்டை
▶️மேச்சேரி மல்லிகார்ஜுனா திருக்கோவில். இதனை உங்கள் பகுதி மக்களுக்கு ஷேர் பண்ணுங்க!