News August 27, 2025
இன்று காலை 8 மணிக்கு தயாரா இருங்க மக்களே

ஓணம் பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே ஸ்பெஷல் ரயில்களை அறிவித்துள்ளது. ஆக.28-ம் தேதி, சென்னை சென்ட்ரல் – கண்ணூருக்கும் (TRAIN NO: 06009), ஆக.30-ம் தேதி, பெங்களூரு – கண்ணூருக்கும் (TRAIN NO: 06125) ஸ்பெஷல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் புக் பண்ண தயாரா இருங்க நண்பர்களே..!
Similar News
News March 23, 2026
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் இவரா?

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி குறித்த Ex வீரர் ஸ்ரீகாந்தின் பேச்சு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், MI அணியில் டி20 WC வென்ற ரோஹித் சர்மா & சூர்யகுமார் யாதவ் என்ற 2 கேப்டன்கள் உள்ளனர்; ஆனால், அவர்கள் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுகிறார்கள் என விமர்சித்துள்ளார். ஹர்திக் நல்ல கேப்டன்தான், ஆனால் அப்பொறுப்பை சூர்யாவிடம் விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?
News March 23, 2026
கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி.. மத்திய அரசின் ஹேப்பி நியூஸ்

PM மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்காக முதல் குழந்தைக்கு ₹5,000 வழங்கப்படுகிறது. அதேபோல, 2-வது முறையாக பெண் குழந்தை பெறுபவர்களுக்கு ₹6,000 கிடைக்கும். இதில் பயன்பெற SC/ST வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2 தவணைகளாக வழங்கப்படும் தொகைக்கு <
News March 23, 2026
2 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, <<19433149>>தென்காசி, நெல்லை<<>> மாவட்டங்களில் ஏப்.1(புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஏப்.1-ம் தேதி முழு ஆண்டு தேர்வும் தொடங்கவிருப்பதால் பள்ளி மாணவர்களிடையே சற்று குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT


